Thursday, February 11, 2010

ஒடுக்க பட்டவர்களுக்காக புரட்சி பாரதம் கட்சி, ஒத்த கருத்துடைய மற்ற கட்சிகளுடன் இணைந்து போராடுமா?

விரைவில் ....தமிழகமெங்கும் உங்கள் கைகளில்...


புரட்சி வேந்தன் .....





ஒடுக்க பட்டவர்களுக்காக புரட்சி பாரதம் கட்சி, ஒத்த கருத்துடைய மற்ற கட்சிகளுடன் இணைந்து போராடுமா?

ஜெகன் மூர்த்தியுடன் காரசார விவாதத்தில் புரட்சி ரவி, நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்


---------------------------------------------------------------------------

தமிழகத்தின் முன்னால் முதல்வர் அறிஞர்அண்ணாவின் டிக்..டிக் .. கடைசி நிமிட மர்மங்கள் ...



அண்ணாவின் கடைசி அரசியல் பேச்சு ... நீதி கட்சியின் பொன்விழா மேடையில். .. நடந்தது என்ன?

அண்ணாவின் கடைசி டிக்..டிக் .. நிமிடங்கள் ... ...

முதல்முறையாக மௌனம் களைகிறார்
... நீதிக்கட்சியின் பொதுசெயலாளர் திரு பரமசிவத்தின் தவப்புதல்வர் "எக்ஸ்ரே" செந்தாமரை



விரைவில் ....தமிழகமெங்கும் உங்கள் கைகளில்...


------------------------------------------------------------------------------------


தாஜ்மஹால்.. சிவாலயத்தின் மீது கட்டப்பட்ட சமாதீயா...?

இந்திரா காந்தி அரசாங்கம் புரபசர் ஓக்கின் புத்தகத்தை இரவோடு இரவாக பறிமுதல் செய்ய காரணம் என்ன..?


நாற்காலிகள் ஆட்டம் காண ... கருப்பு வரலாற்றை... உலகுக்கு சொல்ல களம் இறங்குகிறார் ..... நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்

விரைவில் ....தமிழகமெங்கும் உங்கள் கைகளில்...


புரட்சி வேந்தன் .....

No comments: